tag:blogger.com,1999:blog-1577847852594655407.post2688647632175626292..comments2023-10-22T08:19:51.769-07:00Comments on udanpirappe: புராண நாடகங்கள் :ஒரு பார்வை.Anonymoushttp://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1577847852594655407.post-46987005128100371322012-01-18T18:52:40.820-08:002012-01-18T18:52:40.820-08:00வே சுப்பிரமணியன் அவர்களே , அழிந்து வரும் நாடகக் க...வே சுப்பிரமணியன் அவர்களே , அழிந்து வரும் நாடகக் கலையை மீட்க ,மக்களாகிய நாம் நினைத்தால் மட்டுமே முடியும் .. கமென்ட் செய்ததற்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-20117611127676606112012-01-18T18:50:50.053-08:002012-01-18T18:50:50.053-08:00குமரன் அவர்களே மிக்க நன்றி :-)குமரன் அவர்களே மிக்க நன்றி :-)Anonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-29851571227254079012012-01-18T18:50:04.731-08:002012-01-18T18:50:04.731-08:00ஆனந்து அவர்களே , மிக்க நன்றிஆனந்து அவர்களே , மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-32993464720621147982012-01-18T18:49:13.992-08:002012-01-18T18:49:13.992-08:00கோவை நேரம் அவர்களே மிகச் சரியாக சொன்னிர்கள் ,
கலைந...கோவை நேரம் அவர்களே மிகச் சரியாக சொன்னிர்கள் ,<br />கலைந்து போய் விடுவதற்காகவே ,நாடகக் கதையையும் இரட்டை அர்த்த வசனங்களை இணைத்து விடுகிறார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-63364894600340854132012-01-18T08:04:51.301-08:002012-01-18T08:04:51.301-08:00எனது சின்ன வயசு ஞாபகங்களை கிளறி விட்டன.கடந்த பத்த...எனது சின்ன வயசு ஞாபகங்களை கிளறி விட்டன.கடந்த பத்து வருடங்களாக இல்லை.85 டு 95 கால கட்டத்தில் ஒவ்வொரு வருடமும் எங்களது ஊரில் வள்ளி திருமணம் , மதுரை வீரன் , மற்றும் பல நாடகங்கள் போடுவார்கள்.பபூன் வந்து டபுள் மீனிங்கில் பேசிவிட்டு கதைக்குள் நுழையும் போது நிறைய பேர் கலைய ஆரம்பித்து விடுவார்கள்.விடியகாலை வரை நடக்கும் .இப்போது டிஜிட்டல் ஸ்க்ரீனில் படம் போட ஆரம்பித்து விட்டனர்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-74407395876678107632012-01-18T07:37:01.846-08:002012-01-18T07:37:01.846-08:00சினிமா எனும் சுனாமியால் அழிந்த நாடகக்கலை பற்றிய பத...சினிமா எனும் சுனாமியால் அழிந்த நாடகக்கலை பற்றிய பதிவு சிந்திக்க வைக்கிறது !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-34845564886364873892012-01-18T07:35:33.859-08:002012-01-18T07:35:33.859-08:00நல்ல பதிவு.நன்றாக எழுதியுள்ளீர்கள்.நன்றி மற்றும் வ...நல்ல பதிவு.நன்றாக எழுதியுள்ளீர்கள்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/robocop-1987.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1577847852594655407.post-53201721504067384022012-01-18T05:42:52.396-08:002012-01-18T05:42:52.396-08:00அழிந்து வரும் கலைகளை மட்டுமல்ல, பயன்படுத்த முடியாம...அழிந்து வரும் கலைகளை மட்டுமல்ல, பயன்படுத்த முடியாமல் கலைத்திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கலைஞர்களை காணும்போதும் நம்மில் வருத்தமே மிஞ்சுகிறது. பதிவிற்கு மிக்க நன்றி!Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.com