Loading

Friday, February 28, 2014

நாராயணசாமி கதைகள் ! 18+

ஒருநாள் நாராயணசாமி வேட்டைக்கு போனார்!
நீண்ட நேரம் காத்திருந்து ஒரு குட்டிக் கரடியை சுட்டுக் கொன்றார்!
இதைக் கண்ட அப்பா கரடி கடும் கோபமுற்று
நாராயணசாமியை பிடித்து தின்ன பார்த்தது !
இருந்தும் நாராயணசாமியின் முகத்தை
உற்றுப் பார்த்த கரடி..   யோசனையுடன்
நாராயணசாமிக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தது !

முதல் சாய்ஸ் :உன்னை கொல்லப் போறேன் 
இரண்டாவது சாய்ஸ் :உன்னை என்ஜாய் பண்ணப் போறேன் என்றது கரடி !

நாராயணசாமி தீர்க்கமாக யோசித்து ..இரண்டாவது சாய்சை தேர்ந்தெடுத்தார் !

கரடி போட்ட போட்டில் ..நாராயணசாமிக்கு ஒரு மாதம் மருத்துவசிகிச்சை
அளிக்க நேர்ந்தது !
.
.
.
.

இரண்டு மாதம் கழித்து மீண்டும் வேட்டைக்கு கிளம்பினார் நாராயணசாமி !

இப்போதும் ஒரு குட்டிக் கரடியை சுட்டுக் கொன்றார்!
இருந்தும் அவர் அப்பா கரடியிடம் மாட்டிக்கொண்டார் !
முன்பை விட கடும் கோபத்திலிருந்த கரடி ...
நாராயணசாமியின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே
இரண்டு சாய்ஸ்களை வழங்கியது !

முதல் சாய்ஸ் :உன்னை கொல்லப்போறேன் 
இரண்டாவது சாய்ஸ் :உன்னை என்ஜாய் பண்ணப் போறேன் என்றது கரடி !

மீண்டும் தீர்க்கமாக யோசித்த நாராயணசாமி இரண்டாவது சாய்ஸை தேர்ந்தெடுத்தார் !

இந்த முறை கரடி போட்ட போட்டில் இரண்டுமாதம்
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நாராயணசாமி மீண்டு வந்தார் !

சில மாதங்கள் கழித்து ....
..
.
.
.

மீண்டும் வேட்டைக்கு கிளம்பினார் நாராயணசாமி !!
.இந்த முறை சில நிமிடங்களிலேயே குட்டிக்கரடியை சுட்டுக்கொன்றார் !

சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த நாரயாணசாமியின் 
முதுகில் அப்பா கரடியின் கை விழுந்து ..
நாராயணசாமியின் முகத்தை  பார்த்து கேட்டது !

""நீ நிஜமாவே வேட்டைக்குத்தான் வர்றியா ""!!!

1 comment:

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்