Loading

Friday, November 25, 2011

சிநேகிதி !


என்ன ஒரு ஆச்சர்யம் ,
உன் குரல் ஒலி
என் அழைபேசியில்
நெடு நாட்களுக்குப் பிறகு ,

எப்படி இருக்கிராயென்ற
உன் கேள்விக்கான
பதிலைச் சொல்லவே
பல வார்த்தை தடுமாறுகிறது ,

உன் சிரிப்பலையை
தொலைத்துவிட்டு
எங்கே அந்த பழைய ரவியையென
என்னை மட்டும் கேட்கிறாய் ,

மழுப்பல் பதிலை
கண்டுபிடிக்கும் முன்பே ,
நீயே இடையில் பேசி
என்னை காப்பற்றுகிறாய்,

சொந்தங்களின் கட்டாயத்தால் ,
முடிந்துபோன சடங்கிலிருந்து,
இப்பொழுதான் மீண்டேனென
விரக்தியை உதிர்க்கிறாய் ,

மீண்டும்
நட்பு மலர்வதற்கான
வார்த்தையை கூறுகிறாய்,
நானும் வரவேற்கிறேன் !

7 comments:

  1. கலா ரசிகனய்யா நீர்!

    ReplyDelete
  2. வாய்யா தளபதி ..கலா முத்துன பிகர்யா ..வேற யாரையாவது சொல்லுயா ?

    ReplyDelete
  3. ம்க்கும், உங்க வூட்டம்மாவுக்கு போன் போட்ட தான், சரி வரும்!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கவிதை நல்லா தான் இருக்கு, ஆனா மூஞ்சு புக் அப்படின்னு இந்த பக்கத்துல வச்சியிருக்கியோ ஒரு போட்டோ , கேமாரா எங்க வச்சி எடுத்த

    ReplyDelete
  6. @thala thalabadhi அவ்வ்வ்வ்

    ReplyDelete
  7. @classic அண்ணா அந்த போட்டோ , என் தொப்பைக்கு கீழே வச்சு எதுத்தேன் னா !

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்