Loading

Thursday, January 19, 2012

நீ



கருப்பு ஆடைகளை
உன் போல்
எவரேனும் உடுத்தியிருந்தால்.

நீ முனுமுனுக்கும்
அழகான பாடலை
எவரேனும் உச்சரித்துகொண்டிருந்தால்..

எனக்குப் புரியாத
உன் மவுன அழுகையை
எவர் முகத்திலாவது பார்க்க நேர்ந்தால் ..

உன்னை ஏமாற்றி வாழும்
இந்த உயிர்
வலி எடுத்துக் கொல்லும் ..:-(

2 comments:

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்