எனது
கவிதைகளின் வரிகளில்,
எங்கோ ஓர் வார்த்தையில்
உன் பெயரின் முதலெழுத்தை
சேர்க்காமல் இருப்பதில்லை.
எதற்காக சேர்த்தேன் ?
நீ என்னை காதலித்த
நன்றிக் கடனுக்காகவா ?
என்னுள் கிடத்திச்சென்ற
உன் நினைவுகளுக்காகவா ?
என் விரல்களி எச்சில் அப்பிய
உன் இனிய முத்தத்திற்காகவா ?
எப்படியோ,
எனது கவிதைகளின் வரிகளில்,
எங்கோ ஓர் வார்த்தையில் ,
உன் பெயரின் முதலெழுத்தை.........
.
.
.
.
.
.
மன்னிக்கவும் ,
உன்னுடன் சேர்த்து
காயத்ரி ,திவ்யா ,ராஜினி....
இவர்களுடைய பெயரின் முதலெழுத்தையும்
என் வார்த்தைகளில் சேர்க்காமல் இருப்பதில்லை !
கவிதைகளின் வரிகளில்,
எங்கோ ஓர் வார்த்தையில்
உன் பெயரின் முதலெழுத்தை
சேர்க்காமல் இருப்பதில்லை.
எதற்காக சேர்த்தேன் ?
நீ என்னை காதலித்த
நன்றிக் கடனுக்காகவா ?
என்னுள் கிடத்திச்சென்ற
உன் நினைவுகளுக்காகவா ?
என் விரல்களி எச்சில் அப்பிய
உன் இனிய முத்தத்திற்காகவா ?
எப்படியோ,
எனது கவிதைகளின் வரிகளில்,
எங்கோ ஓர் வார்த்தையில் ,
உன் பெயரின் முதலெழுத்தை.........
.
.
.
.
.
.
மன்னிக்கவும் ,
உன்னுடன் சேர்த்து
காயத்ரி ,திவ்யா ,ராஜினி....
இவர்களுடைய பெயரின் முதலெழுத்தையும்
என் வார்த்தைகளில் சேர்க்காமல் இருப்பதில்லை !
Super a irukku. en manathil etho oru santhosaththai erpaduthivittathu
ReplyDeleteintha kavithai
@masanam அவர்களே மிக்க நன்றி :-))
ReplyDeleteஅருமையான வரிக் கோர்ப்புகள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
மிக்க நன்றி சகோ
ReplyDelete