Loading

Wednesday, August 17, 2011

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா ??



கடந்த மூன்ற டெஸ்டிலும், மரண அடி வாங்கிய இந்திய அணி ,இன்று நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட்டில் ,ஆறுதல் வெற்றியைப் பெறுமா ?என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது !!

முதல் இடத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்து ,பரிதாபமாக காட்சியளிக்கும் இந்திய அணியின் வீரர்கள் ,,ஒருவராவது நல்ல பார்மில் இருக்கிறார்களா?என்றால் கேள்விக்குறிதான் பதிலாக வருகிறது !! கடந்த மூன்று டெஸ்டிலும் ,,ஒரு இன்னிங்சில் கூட "முந்நூறு" ரன்களை தொடாத அவல  நிலையே நிலவியது !!


அணியின் பயிற்சியாளர் ப்ளட்சேர் ,,தான் பயிற்சியளிக்கும் முதல் தொடரில் ,,இந்திய அணியின் ஆட்டம் ,,இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார் !! இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட ,,இந்திய ஆணிக்கு இது ஒரு தற்காலிக பின்னடைவு என்று சப்பை கட்டு ,கட்டுகிறார்கள் !!

அடி பட்ட பூனை எழும்புகிறதா ?/இல்லை மீண்டும் தர்ம அடி வாங்குகிறதா ??,, இன்று தெரிந்துவிடும் !!

4 comments:

  1. உடன்பிறப்பே

    இன்னும் என்ன சந்தேகம்

    மரண அடிதான் நமக்கு.

    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்
    நன்றி.

    http://muralikkannan.blogspot.com/2011/08/blog-post_17.html

    ReplyDelete
  2. உங்கள் வெற்றி தொடரட்டும் தோழா

    ReplyDelete
  3. அண்ணன் முரளிக்கண்ணன் அவர்களே !! உங்கள் கமென்ட்டுக்கு நன்றி !! உங்கள் அழைப்புக்கு நன்றி

    ReplyDelete
  4. மோகன் அவர்களே !! மிக்க நன்றி

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்